இலங்கையில் உள்ள மத்தல ராஜபட்ச சா்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிா்வகிக்கும் ஒப்பந்தம் இந்திய, ரஷிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் அம்பாந்தோட்டை பகுதியில் மத்தல ராஜபட்ச சா்வதேச விமான…
இலங்கை செய்திகள்
-
-
இலங்கை செய்திகள்
மூதூர் – மேன்காமம் குளத்தின் பகுதிகள் ஆக்கிரமிப்பு : உண்மையறியும் நோக்கில் இரா. சாணக்கியன் கள விஜயம்!
by adminby adminமூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேன்காமம் குளத்தின் பகுதிகளை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று (27) நேரில் சென்று பார்வையிட்டார். அண்மைக்காலமாக இக்குளத்தின் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வருவதாகவும், கனரக…
-
கண்டி – உடப்பளாத்த பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வகுகவ்பிட்டிய கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்று மின் கசிவினால் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. இதனால் அந்த வீட்டில் வசித்தவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.…
-
காதலியின் வீட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல்போன சம்பவம் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். உணவகமொன்றை நடத்திச் செல்லும்…
-
இலங்கை செய்திகள்
நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 9 பெண்கள் உட்பட 686 பேர் கைது!
by adminby adminநாடளாவிய ரீதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 9 பெண்கள் உட்பட 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில்…
-
இலங்கை செய்திகள்
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை தீவிரமாகும் – வானிலை ஆய்வாளர் பிரதீபராஜா
by adminby adminவடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28, 29, 30) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும்…
-
இலங்கை செய்திகள்
புத்தகம் வாசிக்காமல் ஒருநாளும் பொழுதை வீணடிக்கக் கூடாது, என்கிறார் சட்டத்தரணியும், பதில் நீதவானுமான சோ.தேவராசா
by adminby adminபுத்தகம் வாசிக்காமல் ஒருநாளும் பொழுதை வீணடிக்கக் கூடாது, தூங்கக் கூடாது, புத்தகம் என்பது எங்களுக்கு பக்குவத்தை தரும் கருவியாகும் என சட்டத்தரணியும், பதில் நீதவானுமான சோ.தேவராசா தெரிவித்துள்ளார். சந்நிதியான் ஆச்சிரமத்தின்…
-
இலங்கை செய்திகள்
ஒரு மாதம் கடந்த நிலையிலும் கல்முனையில் தமிழர்களின் தொடர் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை
by adminby adminசுமார் 40 வருடங்களாக கிழக்கில் இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக உருவாக்கி அப்பிரதேசத்தில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்களை அவர்கள் எதிர்நோக்கும்…
-
இலங்கை செய்திகள்
மன்னாரில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினது முகவர் எனக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி.
by adminby adminமன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பகுதியில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு விற்கு சொந்தமான காணியை பெற்று தருவதாக கூறி மாந்தை மேற்கு பகுதியில் பல நபர்களிடம் பல லட்சம் ரூபாய்…
-
இலங்கை செய்திகள்
வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
by adminby adminஉரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுச நாணயக்கார அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு…