திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, காவேரிப்பட்டி கிராமம், தெய்வத்திரு. கந்தசாமி பிள்ளை அவர்களின் புதல்வரும், கள்ளிக்குடி கிராமம், தெய்வத்திரு. பெரியண்ணப்பிள்ளை (MSTKN கொழும்பு) அவர்களின் மருமகனும் ஆகிய திரு. க.சுப்பையா பிள்ளை
திரு. க.சுப்பையா பிள்ளை
உரிமையாளர் : J. S. Nataraja & Co, பதுளை, ஸ்ரீலங்கா.
அவர்கள் இன்று (01.04.2024) திங்கட்கிழமை, நண்பகல் 12.00 மணியளவில், சிவலோகபதவியடைந்தார். அன்னாரது பூதவுடல் சென்னை படப்பையில் கீழ்கண்ட முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி காரியம் நடைபெறும் தேதி, நேரம் பற்றிய விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
வருத்தத்துடன் மகன்கள்:
சு. சுகுமார் – சங்கீதா, சு.சேகர் – வினோதினி, சென்னை சு. மௌலிதரன் – தனிகா, கொழும்பு
சு. கோபி கிருஷ்ணன், USA மகள்: சு.காயத்ரி – ரமணன், கென்யா.
இறுதிகாரியம் நடைபெறும் இடம்:
பிளாட் நம்பர் 27, சுபஸ்ரீ நகர், சாலமங்கலம், படப்பை, சென்னை. ஜமாய் ஐஸ் பேக்டரி அருகில்)
தொடர்புக்கு: 93810 02443.