Home மரண அறிவித்தல் காலமானார் | திரு. க.சுப்பையா பிள்ளை

காலமானார் | திரு. க.சுப்பையா பிள்ளை

by admin

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, காவேரிப்பட்டி கிராமம், தெய்வத்திரு. கந்தசாமி பிள்ளை அவர்களின் புதல்வரும், கள்ளிக்குடி கிராமம், தெய்வத்திரு. பெரியண்ணப்பிள்ளை (MSTKN கொழும்பு) அவர்களின் மருமகனும் ஆகிய திரு. க.சுப்பையா பிள்ளை

திரு. க.சுப்பையா பிள்ளை
உரிமையாளர் : J. S. Nataraja & Co, பதுளை, ஸ்ரீலங்கா.

அவர்கள் இன்று (01.04.2024) திங்கட்கிழமை, நண்பகல் 12.00 மணியளவில், சிவலோகபதவியடைந்தார். அன்னாரது பூதவுடல் சென்னை படப்பையில் கீழ்கண்ட முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி காரியம் நடைபெறும் தேதி, நேரம் பற்றிய விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

வருத்தத்துடன் மகன்கள்:

சு. சுகுமார் – சங்கீதா, சு.சேகர் – வினோதினி, சென்னை சு. மௌலிதரன் – தனிகா, கொழும்பு
சு. கோபி கிருஷ்ணன், USA மகள்: சு.காயத்ரி – ரமணன், கென்யா.

இறுதிகாரியம் நடைபெறும் இடம்:
பிளாட் நம்பர் 27, சுபஸ்ரீ நகர், சாலமங்கலம், படப்பை, சென்னை. ஜமாய் ஐஸ் பேக்டரி அருகில்)

தொடர்புக்கு: 93810 02443.

 

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy