வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நாகன் சின்னையா அவர்கள் ( KMAART உரிமையாளர்) 31.03.24 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் சீதாவின் அன்பு கணவரும், உஷா, மலர்விழி, பூங்கோதை, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு தந்தையும், மிதுலா, ஹரிஷ், சிந்துஜா, நிவேதிதா,சந்தோஷ், ஷாருக்ஷன், அகிலேஷ், சபினாஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 02/04/2024,03/04/2024 தினங்களில் காலை 08.30 மணிமுதல் கொழும்பு ஜயரட்ண VIP PARLOUR இல் வைக்கப்பட்டு 03 04/2024 மாலை 04.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
077 3488 244 / 077 833 8567