மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 30ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு…
இந்தியா செய்திகள்
-
-
இந்தியா செய்திகள்
குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு!
by adminby adminகுஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் போதைப்பொருட்களை சட்டவிரோத கும்பல்கள் அதிக அளவில் தயாரிப்பதாக போதைப்பொருள் தடுப்புப்…
-
இந்தியா செய்திகள்
டில்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
by adminby adminடில்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமைக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்…
-
இந்தியா செய்திகள்
கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
by adminby adminகோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாமிற்கு எவ்வித கட்டணங்களுக்கும் வசூலிக்கக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோடைகால பயிற்சி முகாமுக்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்…
-
இந்தியா செய்திகள்
குகேசுக்கு ரூ. 75 லட்சம் காசோலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
by adminby admin‘பிடே’ கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் 8 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.…
-
இந்தியா செய்திகள்
“பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
by adminby adminபாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகின்ற…
-
இந்தியா செய்திகள்
“அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” – அரவிந்த் கெஜ்ரிவால் மனு!
by adminby adminஅமலாக்கத்துறை அளித்த பதிலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த…
-
இந்தியா செய்திகள்
“ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்!” – ஓய்எஸ்ஆர் காங். தேர்தல் அறிக்கை வெளியீடு!
by adminby adminபயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படும் என்பது உள்பட மக்களை கவரும் பல வாக்குறுதிகளுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி…
-
நாடாளுமன்றத்துக்கு நடைபெற உள்ள 7 கட்ட தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. உத்தரபிதேச மாநிலம் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்னும்…
-
பீகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்ட…