பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் 7 கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கி நாளை நிறைவு…
இந்தியா செய்திகள்
-
-
இந்தியா செய்திகள்
ஆந்திர தேர்தல் – காலையிலேயே வாக்களித்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
by adminby adminமக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலையிலேயே ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வாக்களித்தனர். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல்…
-
இந்தியா செய்திகள்
ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலை – ராகுல் உறுதி
by adminby adminமத்தியில் காங்கிரஸ் – இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் உறுதியளித்தார்.…
-
இந்தியா செய்திகள்
சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் காங்கிரஸ் நாட்டை ‘எக்ஸ்ரே’ செய்யும் – ராகுல் காந்தி
by adminby adminபிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “டெம்போவில் கோடீஸ்வரர்களிடமிருந்து” பெற்ற நோட்டுகளை பாஜக எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், சமத்துவத்தை உறுதிசெய்ய காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்…
-
இந்தியா செய்திகள்
பாஜகவில் 75 வயதில் ஓய்வு பெறும் விதி அத்வானிக்கு மட்டும்தானா, மோடிக்கு இல்லையா? – கெஜ்ரிவால்
by adminby adminடில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை உச்சநீதிமன்றம்…
-
இந்தியா செய்திகள்
தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி கொலை! – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
by adminby adminவழக்கறிஞரும் தொழிலதிபரான செந்தில் ஆறுமுகம் என்பவரை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், அண்ணா நகர்…
-
பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவல்துறை…
-
இந்தியா செய்திகள்
புதிய யானை வழித்தட திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்’’ – பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!
by adminby adminமக்களின் கருத்தை பெறாமல் அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய யானை வழித்தட திட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். யானைகளின்…
-
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா,…
-
இந்தியா செய்திகள்
மேற்கு வங்க ஆளுநரின் நடத்தை வெட்கக்கேடானது” மம்தா பானர்ஜி கடும் தாக்கு
by adminby adminபாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸை விமர்சித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “அவர் ஏன் இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது…