மாநிலங்களவையில் வெற்றிடமாகவுள்ள 37 இடங்களுக்கான தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பலத்தை அதிகரித்துள்ளது.
முறையான திட்டமிடல் மற்றும் கட்டுக்கோப்பான வியூகங்கள் காரணமாக, சுமார் 22 இடங்களை...
எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் மூலம் மக்களின் தரவுகள் திருடப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான Sergio Gor மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று முற்பகல்...
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான ஈரானின் 'தெற்கு பார்ஸ்' (South Pars) எரிசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய விலையானது 4%...
லண்டனில் உள்ள சொகுசு அங்காடிகளில் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட கும்பலுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் மே முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலப்பகுதியில், லண்டனின்...
என்னைப்பற்றி தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது உண்மைக்கு மாறான கருத்து என்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (17) அறிக்கை...
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான ஈரானின் 'தெற்கு பார்ஸ்' (South Pars) எரிசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய விலையானது 4%...
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி பெற்றுள்ளது. எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ‘சுற்று 16’ இன் இரண்டாவது ஆட்டத்தில், பாயர் லெவர்குசன் அணியை எதிர்கொண்ட அர்செனல்,...
2025 ஆப்பிரிக்க கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றியாளர்களாக மொராக்கோ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
செனகல் அணி சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, இறுதிப் போட்டியின் முடிவை ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (CAF) இரத்து...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, தமது முதல் உலகக் கிண்ணத்தை வென்று, சர்வதேச ரீதியில் வரலாற்று சாதனை நிகழ்த்தி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இந்த...
டென்னிஸ் போட்டித் தரவரிசையில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரரான ஜனிக் சின்னர் இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மெத்வதேவ்வை வீழ்த்தி முதல் தடவையாக பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தியன் வெல்ஸ் பகிரங்க...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ஏலத்தில் எடுத்தது தொடர்பாக Kavya Maran மீது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் The Hundred கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது.
அந்த ஏலத்தில்,...
(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை )
தோற்றம்: 22-05-1956 மறைவு: 13-05-2025
பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை...