Saturday, August 1, 2026
spot_img

இந்திய செய்திகள்

தமிழக இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை!

தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்று (10) பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்,...

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத்...

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜே.டி. ராஜகருணா இன்று (31) நடைபெற்ற...

உலக செய்திகள்

துப்பாக்கிகளை மௌனமாக்கும் ‘ட்ரம்ப் திட்டம்

காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களை முழுமையாக நிராயுதபாணியாக்குவதற்குத் தான் பெயரிட்டுள்ள "சமாதான சபை" (Board of Peace) உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71% குறைந்து 82.16 அமெரிக்க டொலர்களாகப்...

கனடா செய்திகள்

பொது செய்திகள்

சினிமா செய்திகள்

வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜுடன் துணைநிற்பேன்

சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழுந்தையை ஏற்று, அக்குழந்தைக்கு இனி வாழ்நாள் முழுவதும் துணைநிற்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “அனைவருக்கும் வணக்கம். எனது மகன்...

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Reviews

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத்...

விளையாட்டு செய்திகள்

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு ருமேஷ் தகுதி!

ஸ்கொட்லாந்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இன்று (30) நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தேசிய சாம்பியனான ருமேஷ் தரங்க தகுதி பெற்றுள்ளார். ஆரம்பச் சுற்றில் முதலிடத்தைப் பிடித்த ருமேஷ் 82.84...

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்த இந்தியா

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. லோட்ஸ் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து...

ஆர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெய்ன்: 2ஆம் முறை சாம்பியன்

2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெய்ன், 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற...

கோல் கெலன்ட்ஸ் அணி அபார வெற்றி

6ஆவது லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியாக நேற்று (17) நடைபெற்ற முதலாவது போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியைத் தோற்கடித்து 36 ஓட்டங்களால் கோல் கெலன்ட்ஸ் அணி அபார...

ஜப்னா கிங்ஸ் இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்!

2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆட்டநிர்ணயம் (Match Fixing) செய்யுமாறு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜப்னா கிங்ஸ் அணியின் இணை...
- Advertisement -
Google search engine

Holiday Recipes

யாழ்ப்பாணம் சுருவில் ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன் 01-05-2026 அன்று இறைவன் திருவடி நிழலின் சேர்ந்துவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-கன்னிகா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற மகேஸ்வரியின்...
AdvertismentGoogle search engine
AdvertismentGoogle search engine
AdvertismentGoogle search engine

LATEST ARTICLES

Most Popular