கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கும் இப்படத்தில் கார்த்தி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இப்படத்தில் கார்த்திக்கு எதிராக எஸ்.ஜே. சூர்யா முக்கிய வில்லன்...
“முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நேற்று (25) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 724 சுற்றிவளைப்புகளில் 726 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 1 கிலோகிராம் 499 கிராம்...
யாழ். மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
காணாமல் போன ஆட்கள்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு வைத்தியசாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலையின் பராமரிப்பு அறையில் இருந்த ஏசி இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, இந்த...
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால்...
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கும் இப்படத்தில் கார்த்தி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இப்படத்தில் கார்த்திக்கு எதிராக எஸ்.ஜே. சூர்யா முக்கிய வில்லன்...
“முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நேற்று (25) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 724 சுற்றிவளைப்புகளில் 726 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 1 கிலோகிராம் 499 கிராம்...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது ஐசிசி ஒழுக்க விதியை மீறிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்த பிரபாத்...
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், தனஞ்சய...
எதிர்வரும் 23 முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
கமில்...
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு மற்றும் முத்தரப்புத் தொடர்களை எதிர்வரும் ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 21 வரை நடத்தவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
இலங்கை...
சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி இன்று காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில்...