இந்தியாவின் மிசோரம் மாநிலம் கோலாசிப் மாவட்டத்தில் இன்று (12) அதிகாலை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
மிசோரம்–அஸ்ஸாம் எல்லைக்கு அருகிலுள்ள வைரேங்டே...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவின்போது பெண்ணொருவரின் தாலிக்கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேர் திருவிழாவில் கலந்துகொண்ட பெண்ணொருவரின்...
நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2025-2030 காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவித் திட்டத்தின்படி, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்காக...
அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அல்-கய்தா அமைப்பு ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.
அல்-கய்தாவின்...
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தொடர்ந்து உயர்ந்து வந்த உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு பதிவாகியுள்ளது.
உலக சந்தையின் முக்கிய எண்ணெய் விலை...
சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் மண்டாடி.
இந்த படம் இரண்டு நாள் முன்பு பிரமாண்டமாக திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் படத்தில்...
அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அல்-கய்தா அமைப்பு ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.
அல்-கய்தாவின்...
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் (20 ஓவர்) அரையிறுதியில் பங்காளதேஷ் அணியை வீழ்த்திய இந்திய அணி, 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
10வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டுபாயில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான்...
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு காரணமாக, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில், போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என...
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அதிரடியால் பாகிஸ்தான் அணி முற்றிலும் நிலைகுலைந்துள்ளது!
எட்ஜ்பாஸ்டனில் தொடங்கிய போட்டியில், முதல் நாளின் மதிய உணவு இடைவேளையின்...
ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்புகிறார்!
அவுஸ்திரேலியா A அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்...