இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (12) ஆரம்பமாகி, நாளை மறுதினம் (13) நிறைவடையவுள்ளது.
இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
மாநாட்டில்...
சுகாதாரச் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் வெற்றிடங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாகத் திருத்தப்படவில்லை என்பதால், ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக அரசு...
யாழ்ப்பாண விமான நிலையத்தை மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிடுவதற்கு ஆதரவாக என்ன சாத்தியக்கூறு ஆய்வுகள்,மதிப்பீட்டுத் தேவை முன்னறிவிப்புகள்,வருமான கணிப்புகள் அல்லது செலவு-பயன் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா? என பாராளுமன்ற உறுப்பினர்...
ஈரான் ஆதரவு பெற்ற யேமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலுக்கும் ஏடன் வளைகுடாவுக்கும் இடையிலான முக்கிய கடல்வழியான பாப் அல்-மந்தெப் நீரிணைப்பில் அமைந்துள்ள பெரிம் (Mayun) தீவை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யேமன் அரசுப் படைகள்...
அமெரிக்கப் பெண்களை இலக்காகக் கொண்டு இணையவழி காதல் மோசடியில் ஈடுபட்டு 6 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஆறு நைஜீரியர்கள், தென்னாப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படவுள்ளனர்.
2021ஆம் ஆண்டு கேப்...
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
பாக்யஸ்ரீ போர்ஸ்,...
ஈரான் ஆதரவு பெற்ற யேமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலுக்கும் ஏடன் வளைகுடாவுக்கும் இடையிலான முக்கிய கடல்வழியான பாப் அல்-மந்தெப் நீரிணைப்பில் அமைந்துள்ள பெரிம் (Mayun) தீவை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யேமன் அரசுப் படைகள்...
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் (20 ஓவர்) அரையிறுதியில் பங்காளதேஷ் அணியை வீழ்த்திய இந்திய அணி, 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
10வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டுபாயில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான்...
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு காரணமாக, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில், போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என...
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அதிரடியால் பாகிஸ்தான் அணி முற்றிலும் நிலைகுலைந்துள்ளது!
எட்ஜ்பாஸ்டனில் தொடங்கிய போட்டியில், முதல் நாளின் மதிய உணவு இடைவேளையின்...
ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்புகிறார்!
அவுஸ்திரேலியா A அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சமீபத்திய மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஸ்ரீ சரணி முதலிடத்தை பிடித்துள்ளார்.
அத்துடன்,இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, 2 இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப்...