இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்...
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக இலங்கை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்துள்ளது.
இதற்கு அமைவாக,...
டிட்வா அனர்த்தத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்றத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் திருத்தப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
நேற்று...
ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு பிரெஞ்சு சிப்பாய் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (13) தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் பதிவில் அவர், ஈராக்கின் எர்பில் பகுதியில் நடந்த...
ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கில் விபத்துக்குள்ளானதாகவும், தற்சமயம் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை வியாழக்கிழமை (13) தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஏதேனும்...
நடிகர் ரவி மோகன் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்துவரும் ‘ப்ரோ கோட்’ திரைப்படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. காரணம், அந்தப் படத்தின் அறிமுக வீடியோவில் இருந்து ‘ப்ரோ கோட்’...
ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு பிரெஞ்சு சிப்பாய் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (13) தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் பதிவில் அவர், ஈராக்கின் எர்பில் பகுதியில் நடந்த...
கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய இரு வரலாற்றுப் புகழ்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 15 ஆவது “இந்துக்களின் சமர்” (Battle of the Hindus) கிரிக்கெட் பெருவிழா இன்று...
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற பின்னர் கொண்டாட்டங்களின் ஈடுபடும் போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா மீது சட்டத்தரணி வாஜித் கான்...
2026 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் நிலையில் ஈரான் இல்லை என்று அந்நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகார அமைச்சர் அஹமட் டோன்யமாலி (Ahmad Donyamali) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் ஜூன் 11...
ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது.
ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்காக...
மத்திய கிழக்கில் தொடரும் மோதல் நிலையினால் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான திட்டமிடப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகளை எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தனர்.
எனினும், மத்திய கிழக்கில் அமெரிக்கா,...
(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை )
தோற்றம்: 22-05-1956 மறைவு: 13-05-2025
பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை...