இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10ஆம்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு...
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் சிறுமி ஒருவரும் இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (25) மாலை அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10 ஆம் பிரிவின் கிளை வீதி ஒன்றில்...
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவம் கடந்த பெப்ரவரி 28-ம் திகதி தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரான் அதிஉயர் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகநாடுகளில் 30 சதவீதத்துக்கு மேல்...
ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் உதவி வழங்கி, உயிர்நாடியாகச்...
முதல்வர் விஜய் குறித்து நடிகை ஸ்ரேயா சரண்
நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து சமீபபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய்,...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது ஐசிசி ஒழுக்க விதியை மீறிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்த பிரபாத்...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது ஐசிசி ஒழுக்க விதியை மீறிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்த பிரபாத்...
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், தனஞ்சய...
எதிர்வரும் 23 முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
கமில்...
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு மற்றும் முத்தரப்புத் தொடர்களை எதிர்வரும் ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 21 வரை நடத்தவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
இலங்கை...
சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி இன்று காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில்...