பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்று (11) காலமானார்.
வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ்...
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
பருத்துத்துறை நகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பருத்தித்துறை துறைமுக பகுதியில் இருந்து ஆரம்பமாகி...
நாட்டில் தங்கத்தின் விலை கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 373,000 ரூபாவாக...
தெற்கு சிரியாவின் டெரா (Deraa) மாகாணத்தின் மேற்கத்திய கிராமப்புறப் பகுதியான ஜம்லா (Jamlah) பகுதிக்குள் இஸ்ரேலியப் படைகள் அத்துமீறி ஊடுருவி, பின்னர் கோலான் குன்றுகளில் உள்ள ஆக்கிரமிப்புப் பகுதியை நோக்கிப் பின்வாங்கியதாக மனித...
பாப் அல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள மோதல்கள், ஏமன் நாட்டு மக்களுக்கும் உலகளாவிய சமூகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக உணவுத் திட்டத்தின் (WFP) தற்காலிக நிர்வாக இயக்குநர் காரல் ஸ்காவ் (Carl...
தமிழ் திரையுலக நடிகர் சிபி சத்யராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
80-களின் ரெட்ரோ பாணியில் அமைந்துள்ள இந்த புகைப்படங்களில், பழங்கால பைக் ஒன்றில் சிபி...
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்று (11) காலமானார்.
வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ்...
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு காரணமாக, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில், போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என...
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அதிரடியால் பாகிஸ்தான் அணி முற்றிலும் நிலைகுலைந்துள்ளது!
எட்ஜ்பாஸ்டனில் தொடங்கிய போட்டியில், முதல் நாளின் மதிய உணவு இடைவேளையின்...
ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்புகிறார்!
அவுஸ்திரேலியா A அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சமீபத்திய மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஸ்ரீ சரணி முதலிடத்தை பிடித்துள்ளார்.
அத்துடன்,இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, 2 இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நான்காவது சுற்றில் இத்தாலியின் லூசியானோ டார்டெரியை 6-2, 6-2, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வீழ்த்தி...