இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலேஷ்வர் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஐந்து குட்டி ஒரங்குட்டான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரங்குட்டான்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல; அவை இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் காடுகளில் மட்டுமே இயற்கையாக வாழ்கின்றன.
இதனால், இந்தக்...
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுக் கூட்டத்தைத்...
ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் நேற்று(9) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில்...
மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த, 'எம்வி ஜூன் ஆஸ்டர்' (MV June Aster) என்ற பயணிகள் படகில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் இருந்து நேற்றைய...
இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்...
தமிழ் திரையுலக நடிகர் சிபி சத்யராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
80-களின் ரெட்ரோ பாணியில் அமைந்துள்ள இந்த புகைப்படங்களில், பழங்கால பைக் ஒன்றில் சிபி...
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுக் கூட்டத்தைத்...
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அதிரடியால் பாகிஸ்தான் அணி முற்றிலும் நிலைகுலைந்துள்ளது!
எட்ஜ்பாஸ்டனில் தொடங்கிய போட்டியில், முதல் நாளின் மதிய உணவு இடைவேளையின்...
ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்புகிறார்!
அவுஸ்திரேலியா A அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சமீபத்திய மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஸ்ரீ சரணி முதலிடத்தை பிடித்துள்ளார்.
அத்துடன்,இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, 2 இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நான்காவது சுற்றில் இத்தாலியின் லூசியானோ டார்டெரியை 6-2, 6-2, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வீழ்த்தி...
டுபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஐ.சி.சி நடத்தை விதியை மீறியதற்காகப் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனாவிற்குப் போட்டித் தொகையிலிருந்து 10 சதவீதம் அபராதம்...