ஆந்திராவில் 3 வயது குழந்தையை பாலத்தில் தனியாக விட்டுவிட்டு, தம்பதியினர் ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்புரூ கிராமத்தைச் சேர்ந்த தொட்டா சாய் (29), அவரது மனைவி சிரீஷா (28) ஆகியோர்...
பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் 36% வரை மேலும் குறைவடைந்துள்ளது.
அந்நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 110,000 ஏக்கர் அடி ஆகும் என்பதுடன், அது தற்போது 40,000 ஏக்கர் அடி...
நுவரெலியா வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பிரதான நீர் மூலங்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு மலைப் பகுதிகளை உள்ளடக்கிய 1,500 ஹெக்டயார் நிலப்பரப்பைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தின் சுற்றாடல்...
உகாண்டா தோரோ (Tooro) இராச்சியத்தின் மன்னர் ஓயோ நியாம்பா (Oyo Nyimba) தனது 34 ஆவது வயதில் காலமானதாக அந்த நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டில் தனது மூன்றாம் வயதில் அரியணை...
ஈக்வடார் முன்னாள் ஜனாதிபதி லெனின் மொரேனோவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் சீன நிறுவனத்திடம் நீர்மின் நிலையம் கட்டும் ஒப்பந்தத்தை பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்றுள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,...
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கும் இப்படத்தில் கார்த்தி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இப்படத்தில் கார்த்திக்கு எதிராக எஸ்.ஜே. சூர்யா முக்கிய வில்லன்...
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
ஒன்டாரியோவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஆகஸ்ட் 26 அன்று...
திருநங்கை கிரிக்கெட் வீரரான அனயா பங்கருக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளதை, தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை மரிசான் கப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகளிர் பிக்பேஷ் லீக்...
இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ மிகவும் அற்புதமாக விளையாடினார் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம்...
கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்திப் போட்டியைச் சமநிலையில் முடித்துக்கொண்டது.
முதல் இன்னிங்ஸில் இமாலய பின்னடைவைச் சந்தித்த...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது ஐசிசி ஒழுக்க விதியை மீறிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்த பிரபாத்...
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், தனஞ்சய...