2029ஆம் ஆண்டு விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் என தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த...
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றுள்ளார்.
ஈரானுக்கு உதவும் வகையில் செயற்படும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றிருந்த...
புவியின் சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் முக்கியமான வரம்பை நெருங்கி வருவதால், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் மிக...
உலகளவில் பிரபலமான ‘ஹாரி பாட்டர்’ கதையை அடிப்படையாகக் கொண்டு HBO நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொலைக்காட்சித் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, புதிய தொடரின் காட்சியமைப்பு மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பில் ரசிகர்கள்...
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடர், தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இடைக்காலக் குழு ஆட்சி நிலவுவதால், போட்டி நடத்தும் உரிமையை...
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின்...
மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் இருபதுக்கு 20 தரவரிசையில் தனது சிறந்த நிலைகளைப் பதிவு செய்துள்ளார்.
துடுப்பாட்டத் தரவரிசையில் 6ஆவது இடத்தையும், சகலதுறை வீராங்கனைகளுக்கான தரவரிசையில்...
காயம் காரணமாக நீண்ட காலமாக போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஹார்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு...
துலீப் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், சென்ட்ரல் ஜோன் அணிக்கு எதிரான போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணியின் தலைவராகச் செயற்பட்டு 15 வயதான வைபவ் சூரியவன்ஷி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சென்ட்ரல் ஜோன் அணியின்...