நோர்வே செஸ் சாம்பியன் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடியுள்ளார்.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற நோர்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாளான இன்று 09 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 8 சிறுவர்களுடைய எச்சங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு எலும்புக்கூட்டின் மீது...
இலங்கை அதிபர் சேவையின் அதிகாரிகள் பல வருடங்களாகக் கோரி வந்த சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கி, அவர்களின் ஆரம்பச் சம்பளப் படியை முறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 03/2014...
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வடகொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சீன ஜனாதிபதி கடந்த 7 ஆண்டுகளின் பின், வடகொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, ஜனாதிபதி ஷி...
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
129 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த...
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நடிகை சுகன்யாவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சுகன்யா. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாளான இன்று 09 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 8 சிறுவர்களுடைய எச்சங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு எலும்புக்கூட்டின் மீது...
இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய ஏ அணி...
இலங்கை மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்சி 14 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார்.
ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய...
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் தாக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025-27 புள்ளிப்பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால்,...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டுள்ளது.
ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில்...