மாநிலங்களவையில் வெற்றிடமாகவுள்ள 37 இடங்களுக்கான தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பலத்தை அதிகரித்துள்ளது.
முறையான திட்டமிடல் மற்றும் கட்டுக்கோப்பான வியூகங்கள் காரணமாக, சுமார் 22 இடங்களை...
நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்றைய தினம் காலை மழை...
நாட்டில் நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு சங்கம் அனுப்பிய கடிதத்தில், களப்பணிகளை...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், இன்று (20) காலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, இன்று காலை...
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் இந்த புதிய அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
பெப்ரவரி 28 ஆம்...
என்னைப்பற்றி தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது உண்மைக்கு மாறான கருத்து என்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (17) அறிக்கை...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், இன்று (20) காலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, இன்று காலை...
இந்தாண்டு ஐபிஎல் சீசன் எதிர்வரும் 28 முதல் மே 31 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையில், வட இந்தியாவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக...
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி பெற்றுள்ளது. எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ‘சுற்று 16’ இன் இரண்டாவது ஆட்டத்தில், பாயர் லெவர்குசன் அணியை எதிர்கொண்ட அர்செனல்,...
2025 ஆப்பிரிக்க கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றியாளர்களாக மொராக்கோ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
செனகல் அணி சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, இறுதிப் போட்டியின் முடிவை ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (CAF) இரத்து...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, தமது முதல் உலகக் கிண்ணத்தை வென்று, சர்வதேச ரீதியில் வரலாற்று சாதனை நிகழ்த்தி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இந்த...
டென்னிஸ் போட்டித் தரவரிசையில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரரான ஜனிக் சின்னர் இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மெத்வதேவ்வை வீழ்த்தி முதல் தடவையாக பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தியன் வெல்ஸ் பகிரங்க...
(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை )
தோற்றம்: 22-05-1956 மறைவு: 13-05-2025
பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை...