2029ஆம் ஆண்டு விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் என தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த...
பொரளை ,சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையைப் பொருட்படுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த ஐந்து சந்தேகநபர்களை மூன்று வாள்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை முன்னெடுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில்...
காசாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “மஞ்சள் கோடு” எல்லைக் கோட்டிலிருந்து இஸ்ரேலியப் படைகள் ஒருபோதும் பின்வாங்காது என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக அறிவித்துள்ளார்.
காசாவிலுள்ள ராணுவ முகாம் ஒன்றிற்கு நேரடியாகச் சென்ற நெதன்யாகு,...
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள 'இம்மார்ட்டல்' படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று (30) நடைபெற்றது.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் நாயகி கயாடு...
பொரளை ,சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையைப் பொருட்படுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த ஐந்து சந்தேகநபர்களை மூன்று வாள்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடர், தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இடைக்காலக் குழு ஆட்சி நிலவுவதால், போட்டி நடத்தும் உரிமையை...
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின்...
மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் இருபதுக்கு 20 தரவரிசையில் தனது சிறந்த நிலைகளைப் பதிவு செய்துள்ளார்.
துடுப்பாட்டத் தரவரிசையில் 6ஆவது இடத்தையும், சகலதுறை வீராங்கனைகளுக்கான தரவரிசையில்...
காயம் காரணமாக நீண்ட காலமாக போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஹார்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு...
துலீப் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், சென்ட்ரல் ஜோன் அணிக்கு எதிரான போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணியின் தலைவராகச் செயற்பட்டு 15 வயதான வைபவ் சூரியவன்ஷி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சென்ட்ரல் ஜோன் அணியின்...