மாநிலங்களவையில் வெற்றிடமாகவுள்ள 37 இடங்களுக்கான தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பலத்தை அதிகரித்துள்ளது.
முறையான திட்டமிடல் மற்றும் கட்டுக்கோப்பான வியூகங்கள் காரணமாக, சுமார் 22 இடங்களை...
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில துரூசேவன சந்திப்பில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையினால் இந்த...
நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள் , நோயாளர்கள்,வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.போதனாவைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்.த.பேரானந்தராஜா தெரிவித்தா்.
யாழ் . போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு...
லண்டனில் உள்ள சொகுசு அங்காடிகளில் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட கும்பலுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் மே முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலப்பகுதியில், லண்டனின்...
Île-de-France பகுதியில் Saint-Denis நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில், Bally Bagayoko தலைமையிலான LFI–கம்யூனிஸ்ட் கூட்டணி முதல் சுற்றிலேயே 50.77% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய மேயராக இருந்த Mathieu Hanotin...
என்னைப்பற்றி தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது உண்மைக்கு மாறான கருத்து என்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (17) அறிக்கை...
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி பெற்றுள்ளது. எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ‘சுற்று 16’ இன் இரண்டாவது ஆட்டத்தில், பாயர் லெவர்குசன் அணியை எதிர்கொண்ட அர்செனல்,...
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி பெற்றுள்ளது. எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ‘சுற்று 16’ இன் இரண்டாவது ஆட்டத்தில், பாயர் லெவர்குசன் அணியை எதிர்கொண்ட அர்செனல்,...
2025 ஆப்பிரிக்க கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றியாளர்களாக மொராக்கோ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
செனகல் அணி சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, இறுதிப் போட்டியின் முடிவை ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (CAF) இரத்து...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, தமது முதல் உலகக் கிண்ணத்தை வென்று, சர்வதேச ரீதியில் வரலாற்று சாதனை நிகழ்த்தி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இந்த...
டென்னிஸ் போட்டித் தரவரிசையில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரரான ஜனிக் சின்னர் இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மெத்வதேவ்வை வீழ்த்தி முதல் தடவையாக பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தியன் வெல்ஸ் பகிரங்க...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ஏலத்தில் எடுத்தது தொடர்பாக Kavya Maran மீது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் The Hundred கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது.
அந்த ஏலத்தில்,...
(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை )
தோற்றம்: 22-05-1956 மறைவு: 13-05-2025
பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை...