இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் பாக்யராஜ் இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
பாக்யராஜின் பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும்...
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துள்ளார்.
சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே உணவு தவிர்ப்பு போராட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்.
தனது சட்ட ஆலோசகரின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை ஏற்று, அவர் இந்த போராட்டத்தைக் கைவிட முடிவு...
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று (28) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும்...
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பாக நடைபெற்ற பிரமாண்ட நிகழ்வில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி...
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் பாக்யராஜ் இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
பாக்யராஜின் பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும்...
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துள்ளார்.
சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதி 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
இறுதி 32 அணிகள் சுற்றில் நடைபெற்ற போட்டியொன்றில் பிரான்ஸ் அணி 3- 0 என்ற கோல்...
2026 உலகக் கிண்ணப் கால்பந்து தொடரின் வெளியேற்றல் சுற்றில் (Knockout stage) பராகுவே அணியிடம் தோல்வியடைந்த ஜேர்மனி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பராகுவே அணி சார்பாக ஜூலியோ என்சிசோ (Julio...
இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை அயர்லாந்து அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.
நேற்று (28) இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில்...
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை துருக்கி வீழ்த்தியது.
இன்று காலை 7.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 3-வது...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில், ஜேர்மனியை 2 -1 என வீழ்த்தி ஈக்வடோர் வெற்றிபெற்றது.
குழு E பிரிவில் உள்ள ஈக்வடோர் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டத்தின்...