துபாய் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் 12வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
சற்று தளர்த்தியிருந்த...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்...
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் தாய் சேய் பராமரிப்புப் பிரிவின் அத்தியாவசியத் தேவையான ‘இன்பன்ட் வார்மர்’ (Infant Warmer) இயந்திரம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
சுமார் 16 இலட்சம்...
இஸ்ரேலில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள்...
வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னும் அவரது பதின்ம வயது மகளும் ஒரு போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய கப்பல் ஏவுகணைகளின் சோதனைகளை பார்வையிட்டதாக தென்கொரிய அரசு ஊடகங்கள் புதன்கிழமை (11)...
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்து வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்தின் அடுத்த பாகம் ‘துரந்தர் -ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம் மார்ச் 19-ல் இந்தி, தமிழ்,...
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் 12வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
சற்று தளர்த்தியிருந்த...
ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது.
ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்காக...
மத்திய கிழக்கில் தொடரும் மோதல் நிலையினால் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான திட்டமிடப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகளை எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தனர்.
எனினும், மத்திய கிழக்கில் அமெரிக்கா,...
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கேர்ஸ்டனை (புயசல முசைளவநn) இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த நியமனம் 2026...
மனித உரிமை அமைப்புகள், கால்பந்து சங்கங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் கோரிக்கைகளுக்குப் பின்னர், ஈரானிய பெண்கள் கால்பந்து அணியின் ஐந்து உறுப்பினர்களுக்கு அவுஸ்திரேலியா திங்கள்கிழமை (09) அடைக்கலம் வழங்கியது.
ஈரானில்...
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.
256 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 159 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி 96 ஓட்டங்கள்...
(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை )
தோற்றம்: 22-05-1956 மறைவு: 13-05-2025
பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை...