இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (02) ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சியுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் தொடக்க உரையில் ஜப்பானுடனான உறவுகளைப் பாராட்டினார்.
SouthAsians & Diaspora
இரு தலைவர்களும் பொருளாதாரப் பாதுகாப்பு,...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசேட இன்று (07)...
நியூயோர்க் நகரிலுள்ள எம்பயர் அரச கட்டிடத்தின் உயரமான கோபுர உச்சியின் மேல் ஆபத்தான முறையில் ஏறி, திருமண முன்மொழிவை செய்ததாகக் கூறப்படும் இளம் ஜோடியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட சாகசங்களில்...
தோஹாவில் நடைபெற்ற மறைமுக தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே “நல்ல முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக கத்தார் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் மீண்டும் வீழ்ச்சிப் பாதையில் சென்றுள்ளன.
அதன்படி,...
பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கும் அவரது லிவ் பாட்னர் காதலியான கௌரி ஸ்ப்ராட்டுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
ராஜ்குமார் ஹிரானியின் 'ப்ரிதம் அண்ட் பெட்ரோ' தொடரின் திரையிடல் நிகழ்ச்சியில், ஆமிர் கான் தன்னுடைய மகன் ஜுனைத்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு...
இங்கிலாந்து மகளிர் அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்து, அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு-20 உலக சாம்பியனாக முடிசூடியுள்ளது.
லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 20...
உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடரின் இன்று அதிகாலை நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) தகுதிச் சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 - 1 என்ற...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில், பராகுவே அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வென்றது.
ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் க்ளியன் எம்பாப்பே முதல் கோலை அடிக்க, பிரான்ஸ்...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் மொரோக்கோ அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
16 அணிகளின் சுற்று நேற்று ஆரம்பமானது.
முதல் போட்டியாக கனடா அணியுடன் நடந்த ஆட்டத்தில் மொரோக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில்...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.
மென்செஸ்டரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20...