கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…
இந்தியா செய்திகள்
-
-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வருகிற 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும்,…
-
இந்தியா செய்திகள்
மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்றுங்கள் – ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். அதிரடி
by admin2by admin2சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ததால் சாலைகள், தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்…
-
மராட்டிய மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியானார்கள் 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர சிகிச்சை…
-
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவன தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மும்பை ஆன்டாலியாவில் வசித்து வருகிறார். இந்த வீடு 4 லட்சம் சது அடி பரப்பளவு கொண்டது.…
-
இந்தியா செய்திகள்
30-ந் தேதிக்கு பின் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படாது – மத்திய அரசு
by admin2by admin2கொர்னா பரவலைத் தொடர்ந்து, ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.…
-
பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அரசில் நடந்த சில அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் நியமனங்கள் பிடிக்காததால், தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து…
-
இந்தியா செய்திகள்
நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு ரூ.4.53 கோடி நலத்திட்ட உதவிகள் முதல்வர் வழங்கினார்
by admin2by admin2முதல்வரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருக்கழுக்குன்றம் வட்டம் பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 81 நபர்களுக்கு ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள்,…
-
விவசாயிகள் போராட்டத்தின் போது அரியானாவில் பா.ஜ.க எம்.பி. ராம் சந்தர் ஜங்ராவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து…
-
கைதி ஒருவர் அளித்த புகாரின் பேரில், சிறையில் கைதிகளுக்கு தரப்படும் சித்ரவதைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப், பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கரம்ஜித் சிங் (28). இவர்…