எமது நாகமணி- செல்லம்மா குடும்பத்தின் ‘முதல்வன்’ மூத்த மகன். மகான் என்று மதிப்புடன் அழைக்கப்பெற்ற மகேந்திரன் அவர்கள் கொழும்பு ஜா-எல நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் எங்கள் குடும்பத்தின்…
மரண அறிவித்தல்
-
-
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, காவேரிப்பட்டி கிராமம், தெய்வத்திரு. கந்தசாமி பிள்ளை அவர்களின் புதல்வரும், கள்ளிக்குடி கிராமம், தெய்வத்திரு. பெரியண்ணப்பிள்ளை (MSTKN கொழும்பு) அவர்களின் மருமகனும் ஆகிய திரு. க.சுப்பையா…
-
வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நாகன் சின்னையா அவர்கள் ( KMAART உரிமையாளர்) 31.03.24 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் சீதாவின் அன்பு கணவரும், உஷா, மலர்விழி, பூங்கோதை, கிருஷ்ணமூர்த்தி…
-
Retired teacher, Principal, Poet வயது 90 நுணாவில், Sri Lanka (பிறந்த இடம்) குரும்பசிட்டி, Sri Lanka Lesotho, South Africa Transkei, South Africa Toronto, Canada…
-
இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி மேடை நாடகக்கலைஙர் கே. சந்திரசேகரன் இன்று காலமானார். ஆழ்ந்த இரங்கல் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி
-
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல் | திரு வைரமுத்து விநாயகமூர்த்தி (கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி
by adminby adminயாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,…
-
ஹட்டன் திம்புள்ளை வீதியை வதிவிடமாகக் கொண்ட திரு முத்தையா பொன்னுசாமி சோமசுந்தரம் அவர்கள் 19.05.2022 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற முத்தையாபிள்ளை காலஞ்சென்ற சீதாஅம்மா தம்பதிகளின் அன்பு…
-
நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று காலை பாசஞ்சர் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் ஒருவர் அடிபட்டு இறந்துவிட்டதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தர்மபெருமாள்…
-
அமரர் திரு முருகேசு வேலாயுதம் (12.04.2022) இன்று இயற்க்கை எய்தினார் இவர் தென்மயிலை கட்டுவனை பிறப்பிடமாகவும் கோப்பாயை வதிவிடமாகவும் கொண்டவர் இவர் அமரர்கள் முருகேசு இரத்தினம் அவர்களின் மூத்தமகனும் சிவக்கொழுந்து,…
-
மரண அறிவித்தல்
3ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | செல்லத்துரை கனகம்மா (இணுவில் கிழக்கு- காரைக்கால்)
by adminby adminயாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு காரைக்காலைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். பெற்ற தாய் நீங்கள் எம் மீது…
- 1
- 2