கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை ஒரு நாள் கூட தாமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக்க…
இலங்கை செய்திகள்
-
-
சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதித்து அவர்களின் உரிமைகளை முடக்கி உயர் மட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பதற்கான முதலாளித்துவ போக்கில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறான சூழலை மாற்றியமைக்கக் கூடிய பலம்…
-
பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களின், சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டிற்கு வடமாகாண சுகாதார அமைச்சும், அதன் அதிகாரிகளும் துணைபோகின்றார்களா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.…
-
இலங்கை செய்திகள்
நெடுஞ்சாலை விபத்தில் சுமந்திரன் சிக்கியபோது உடன் பிரமர் காப்பாற்றினார்!
by adminby adminகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விபத்தில் சிக்கியபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே அவரை அங்கிருந்து விசாரணைகள் ஏதுமின்றி மட்டக்களப்பிற்கு புறப்பட வழிசெய்ததாக கொழும்பு ஊடகம்…
-
மேல் மாகாணத்தில் வைரஸ் தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் உள்ள கட்டில்கள் அனைத்தும் நோயாளர்களால் நிறைந்துள்ளன என்று மாகாண சுகாதாரத்துறை செயலாளர் காமினி தர்மசேன தெரிவித்தார். இவ்வாறான நிலைமையில் வைரஸ்…
-
உலக தொழிலாளர் தினம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் சவாலான சூழலில் கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று இலங்கையையும் முழு உலகத்தையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய…
-
கனடிய டொரோன்டோ பல்கலைக்கழகத்தில், உலக செம்மொழியாம் எங்கள் தமிழை கற்கவும், ஆய்வு செய்யவும், அமைகின்ற தமிழ் இருக்கை (University of Toronto Chair on Tamil Studies), புலம் பெயர்ந்து…
-
இலங்கை மத்திய வங்கியின் 71ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ். டீ. லக்ஷ்மன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார். அலரிமாளிகையில் வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.…
-
நாட்டில் தற்போது நிலவிவரும் கொவிட் 19 நிலைமை காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம், திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என இராணுவ தளபதி சவேந்திர…
-
இலங்கை செய்திகள்
அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகளை 2 நாட்களுக்கு மட்டும் கூட்ட தீர்மானம்
by adminby adminகொரோனா பரவல் காரணமாக அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகளை 2 நாட்களுக்கு மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகள்…