வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் மன்னாரில் நடைபெற்றது. மன்னார்…
இலங்கை செய்திகள்
-
-
இலங்கை செய்திகள்
பஸ் – முச்சக்கரவண்டி நேருக்குநேர் மோதி விபத்து : ஒருவர் பலி, நால்வர் காயம்
by adminby adminபதுளை – மஹியங்கனை வீதியில் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இ.போ.ச பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.…
-
இலங்கை செய்திகள்
அம்பாறை மாவட்டத்தில் வெப்பம் அதிகரிப்பின் எதிரொலி மக்கள் நடமாட்டம் பகல் குறைவு
by adminby adminகடும் ஊஷ்ணம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொது மக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளது டன் இரவு வேளை அதிகரித்து காணப்படுகின்றது. அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றம்…
-
இலங்கை செய்திகள்
இலங்கையில் இரகசியமாக கருத்துக்கணிப்பு ஒன்றை சீனா நடத்தியுள்ளது அம்பலம்
by adminby adminஉத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்…
-
இலங்கை செய்திகள்
முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் யானைகள் அட்டகாசம்!
by adminby adminமுல்லைத்தீவு – விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் 08-05-2024 நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 03 யானைகள் தமது தோட்டத்தில்…
-
இலங்கை அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல்…
-
இலங்கை செய்திகள்
கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு தொடங்கியுள்ள திட்டங்களின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் – 2100 புதிய கிராம சேவகர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு
by adminby adminவிவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக…
-
இலங்கை செய்திகள்
மட்டக்களப்பில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்!
by adminby adminகிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்…
-
இலங்கை செய்திகள்
நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 676 பேர் கைது!
by adminby adminநாடளாவிய ரீதியில் நேற்று (7) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 676 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில்…
-
இலங்கை செய்திகள்
பன்றி இறைச்சி உட்கொண்ட இரு கைதிகள் திடீர் சுகயீனமுற்று உயிரிழப்பு!
by adminby adminகொழும்பு, மெகசின் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் பன்றி இறைச்சி உட்கொண்ட நிலையில் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொரல்லை மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த…