முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கட்சியின்…
இலங்கை செய்திகள்
-
-
வவுனியாவில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று (12) காலை வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன்,…
-
கல்பிட்டி, ஆலங்குடா பகுதியில் தங்கம் என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர் . இந்த தொல்பொருட்களை வீடொன்றில் மறைத்து வைத்திருந்த போதே இவர் கைது…
-
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழில் கைது செய்யப்பட்டுளளார். இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை…
-
இலங்கை செய்திகள்
திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சிறுவன் போதைப்பொருளுடன் கைது !
by adminby adminமுச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொட உயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை கட்டுகுருந்த பிரதேசத்தில் திருடப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த போது…
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாம் குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 7 அடி…
-
இலங்கை செய்திகள்
திருகோணமலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு – பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!
by adminby adminதிருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல 38ல் உள்ள, பெரியகுளம் – விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் 10-05-2024 அதிகாலை…
-
இலங்கை செய்திகள்
செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை சற்றுமுன்னர் ஆரம்பம்
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று…
-
இலங்கை செய்திகள்
ஆபத்தான முறையில் துவிச்சக்கரவண்டி செலுத்தும் இணுவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள்!
by adminby adminஇணுவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் வீதியில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி வருகின்றனர். ஒருவர் துவிச்சக்கர வண்டியின் ஆசனத்தில் அமந்திருக்க, மற்றையவர் துவிச்சக்கர…
-
இலங்கை செய்திகள்
எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் வெற்றியின் கதாநாயகர்களாக இருப்பது அவசியம் – அமைச்சர் டக்ளஸ்
by adminby adminதமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்,…