கேரளாவில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இந்த பழமையான கோவிலில் புதுப்பிக்கும் பணியானது சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து,...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியின் அகழ்வுக்கு குறித்த நிபுணர் அறிக்கைகளின் அடிப்படையில் தீர்மானம் எட்டப்படும் வரை, மனிதப் புதைகுழி மூடாதிருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் சதொச மனிதப் புதைகுழியை மூடுவதற்கு தடை விதிக்கக்...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை தமிழ் அரசுக்...
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு...
அறிமுகம்: உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே நடந்த சமீபத்திய ஒரு உயர்-தீவிர வான் தாக்குதல், மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்படும் உக்ரைன் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் தொழில்நுட்ப படைக்கல...
தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கத்துடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத்...
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு...
பெங்களூருவில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி...
இந்திய கிரிக்கெட் வீரர் பியூஸ் சௌலா, ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
2007 ரி20 உலகக் கிண்ணம், 2011 உலகக் கிண்ணம் (50 ஓவர்) ஆகிய கிரிக்கெட் போட்டிகளில் உலக சம்பியனான...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என...
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல்...
18வது ஐ.பி.எல். தொடரின் சாம்பியன் பட்டத்தை ரஜத் படிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணி வென்றது. இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வீழ்த்தியது. அதற்கு முன் குவாலிபயர் 2 போட்டியில்...
(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை )
தோற்றம்: 22-05-1956 மறைவு: 13-05-2025
பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை...