மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது. இயலாமை உடைய நபர்கள் (மாற்றுத் திறனாளிகள்) எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும்…
Features
-
-
இந்தியா செய்திகள்
ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலை – ராகுல் உறுதி
by adminby adminமத்தியில் காங்கிரஸ் – இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் உறுதியளித்தார்.…
-
இந்தியா செய்திகள்
பாஜகவில் 75 வயதில் ஓய்வு பெறும் விதி அத்வானிக்கு மட்டும்தானா, மோடிக்கு இல்லையா? – கெஜ்ரிவால்
by adminby adminடில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை உச்சநீதிமன்றம்…
-
இலங்கை செய்திகள்
1440 போதை மாத்திரைகளை காரில் கடத்திச் சென்றவர் மட்டக்களப்பில் கைது
by adminby adminஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபரொருவரை மட்டக்களப்பு ரயில்வே வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை (11) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன்,…
-
இலங்கை செய்திகள்
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கட்சியின்…
-
இந்தியா செய்திகள்
மேற்கு வங்க ஆளுநரின் நடத்தை வெட்கக்கேடானது” மம்தா பானர்ஜி கடும் தாக்கு
by adminby adminபாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸை விமர்சித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “அவர் ஏன் இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது…
-
இந்தியா செய்திகள்
“இந்த முறை இந்தியா கூட்டணி ஆட்சி தான்…” அரவிந்த் கெஜ்ரிவால் சூளுரை!
by adminby adminஇந்த முறை ஆட்சி அமைக்கப் போவது இந்தியா கூட்டணி தானே தவிர மோடி அல்ல என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில…
-
இந்தியா செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by adminby adminடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில்…
-
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மருத்துவப் பயன்பாட்டுக்கு கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கஞ்சா சாகுபடி மற்றும் வர்த்தகத்தைக் கண்காணிக்க தனி சட்டத்தை கடந்த…
-
இந்திய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட முயற்சிப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதி மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில்…