14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கி ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடந்து வருகிறது. தொடக்கத்தில் சென்னை,…
விளையாட்டு செய்திகள்
-
-
நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த பாதிப்புகள் நேற்று சற்றே குறைந்தன. இந்நிலையில், ஒரே நாளில் 3.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என…
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான லோகேஷ் ராகுல் நேற்று முன்தினம் இரவு கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார். மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில்…
-
விளையாட்டு செய்திகள்
பெங்களூரு அணி நிவாரண நிதி திரட்ட நீலநிற உடை அணிந்து விளையாட திட்டம்
by adminby adminகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ உதவிக்கு நிதி திரட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் ஆட்டங்களில் ஒன்றில் பெங்களூரு அணி பிரத்யேகமாக நீலநிற உடை அணிந்து…
-
விளையாட்டு செய்திகள்
கேப்டன் பதவியில் இருந்து வார்னர் விலகல்- புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமனம்
by adminby adminஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 5-ல் தோல்வி, ஒரு வெற்றி என்று 2 புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முந்தைய சென்னைக்கு எதிரான ஆட்டத்தில்…
-
விளையாட்டு செய்திகள்
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி
by adminby adminஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதற்காக போட்டிகளில் தொடராமல் விலகியுள்ளார். இந்நிலையில், அஸ்வின் மனைவி பிரீத்தி…
-
விளையாட்டு செய்திகள்
20 ஓவர் உலககோப்பை இந்தியாவில் நடைக்கவில்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்!
by adminby adminஇந்தியாவில் நடத்த முடியாமல் போனால் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய பொதுமேலாளரும், போட்டி இயக்குனருமான…
-
விளையாட்டு செய்திகள்
5 வீராங்கனைகள் பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம்
by adminby adminஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமனின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தகுதியுள்ளவர்கள் பயிற்சியாளர் பதவிக்கு…
-
இந்தியாவில்வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சைக்கு ஆக்சிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களின் சிகிச்சைக்கு உதவ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகிக்கும்…
-
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எலைட் பேனல் நடுவரான நிதின் மேனன் திடீரென போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.…