சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). தொழில் அதிபரான இவர் காற்றாலைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும் பல்வேறு…
பொது செய்திகள்
-
-
பொது செய்திகள்
தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர் குழந்தை வெளியே வராததால் செய்த அதிர்ச்சி!
by adminby adminகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செவிலியர் வினிஷா(வயது 24). இவர் சென்னை தி.நகர் சவுத்போக் ரோட்டில் தங்கி கடந்த ஒரு வருடமாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக…
-
பொது செய்திகள்
இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
by adminby adminகோவை மாவட்டம் சிறுமுறை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு கரூரிலிருந்து ஜடையம்பாளையத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது நெசவாளர் காலனி என்ற இடத்தில் பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி…
-
சுசீந்திரத்தில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். அவரை தங்களுடன் அழைத்து செல்ல பெற்றோர் நடத்திய பாச போராட்டம் வீணானது. சுசீந்திரம்…
-
கோவை அடுத்த இருகூர் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ராதிகா. இவர்களின் மகன் ஜெயச்சந்திரன் (வயது 23). இவர் கோவை வெள்ளலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல்…
-
வாழப்பாடி அருகே புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த போலி மந்திரவாதிகள் இருவரை வாழப்பாடி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி…
-
பிகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள அமாபூர் கிராமத்தில் கார் மீது லாரி மோதி கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். கோகா காவல் துறையினர் சம்பவ…
-
மகாராஷ்டிர மாநிலம் கோரேகான் பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிழக்கு கோரேகானின் சந்தோஷ் நகர் பகுதியில் சட்டிலைட் டவரில் சிக்கன்…
-
கர்நாடக மாநிலம் ஹூபள்ளியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவரின் மகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
-
குஜராத் மாநிலத்தில் டேங்கர் லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம், கேடா மாவட்டத்தில் அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலையில் நதியாட் பகுதியில் நின்று…