மாலத்தீவில் இருந்து தங்களது அனைத்து படை வீரர்களையும் இந்தியா திரும்பப் பெற்றுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது…
உலக செய்திகள்
-
-
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தான்: கனமழை – வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு
by adminby adminநாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் பல்வேறு ஆறுகளில்…
-
உலக செய்திகள்
“இந்திய தேர்தலில் தலையிடவில்லை” – ரஷ்யா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
by adminby adminஅமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை…
-
மாலத்தீவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு வெற்றி பெற்றார். மாலத்தீவு அதிபராக பதவியேற்றது முதல் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை…
-
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மருத்துவப் பயன்பாட்டுக்கு கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கஞ்சா சாகுபடி மற்றும் வர்த்தகத்தைக் கண்காணிக்க தனி சட்டத்தை கடந்த…
-
இந்திய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட முயற்சிப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதி மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில்…
-
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமை, வியாழக்கிழமை 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ராஃபாவில் இருந்து கடந்த 3 நாள்களில் இடம்பெயர்ந்ததாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காஸாவின் தெற்குப் பகுதியில் ராணுவ…
-
உலக செய்திகள்
ராஃபா படையெடுப்பு விவகாரம்: இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்திய அமெரிக்கா
by adminby adminகாஸாவின் ராஃபா நகரில் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இஸ்ரேலுக்கு அனுப்புவதற்காக…
-
காஸா போரில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த மாணவா் போராட்டம், தலைநகா் வாஷிங்டனிலுள்ள ஜாா்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்துக்கும் பரவியது. முன்னதாக, அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தும்…
-
கொலாம்பியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாடகி சஹீரா மீது சுமத்தப்பட்டுள்ள 6.6 மில்லியன் யூரோக்கான (இந்திய மதிப்பில் 59 கோடி ரூபாய்) வரி மோசடி வழக்கை முடித்து வைப்பதாக புதன்கிழமை…