மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது. இயலாமை உடைய நபர்கள் (மாற்றுத் திறனாளிகள்) எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும்…
admin
-
-
நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) கட்சியில் உட்கட்சி பிரச்சினை…
-
தைவானில் ஓய்வூதியத்திற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் தனது தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்து தந்தையின் உடலை…
-
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகம்மது முய்சு அதிபராக பதவியேற்றதில் இருந்தே இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதலில்…
-
பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் 7 கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கி நாளை நிறைவு…
-
இந்தியா செய்திகள்
ஆந்திர தேர்தல் – காலையிலேயே வாக்களித்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
by adminby adminமக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலையிலேயே ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வாக்களித்தனர். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல்…
-
இந்தியா செய்திகள்
ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலை – ராகுல் உறுதி
by adminby adminமத்தியில் காங்கிரஸ் – இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் உறுதியளித்தார்.…
-
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து கொண்டே பகுதி நேரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். சிட்லபாக்கத்தில் பெண் தோழியுடன் இருசக்கர…
-
வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர்…
-
கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை…