தற்போதைய சூழ்நிலையில் இலங்கையை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ மூட வேண்டுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனை சமர்ப்பிக்கவுள்ளதாக…
admin
-
-
இலங்கை செய்திகள்
பயணத்தடை விதிக்காவிட்டால் மாபெரும் அனர்த்தம் ஏற்படும்! ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
by adminby adminநாடு முழுவதும் ஏற்பட்டு வரும் கோவைட் வைரஸ் பரவலை அடிப்படையாக கொண்டு கடும் பயண தடைகளை உடனடியாக விதிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் காலத்தில் மாபெரும் தேசிய அனர்த்தம் ஏற்படும்…
-
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இன்று கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி, அனைவரும்…
-
உலக செய்திகள்
பின்தங்கிய 10 மேற்பட்ட நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை! WHO வெளியிட்டுள்ள கவலையான செய்தி
by adminby adminமுன்னேறிய நாடுகளில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 10-க் கும் மேற்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலகம்…
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலில் பாகிஸ்தான் வம்சாவளியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் வெற்றி பெற்றார். இதன் மூலம் லண்டன் மேயராக…
-
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட்…
-
உலக செய்திகள்
ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிப்பு
by adminby adminசீனா தனது விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக கடந்த மாதத்தில் சீனா லாங் மார்ச் – 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இதன் பணி நிறைவடைந்துவிட்டாலும், இந்த ராக்கெட்டின் பாகம்…
-
கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த ஒரு வார காலத்தில் இலங்கையில் கொரோனா பரவும் வேகம் 82 வீதம் என சர்வதேச ஆய்வுகள் தெரிவித்துள்ளன. தினமும் கொரோனா நோய் பரவுவது தொடர்பான ஆய்வுகளை…
-
சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
-
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் மண்சரிவு அபாயம் மிகுந்த 147 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. றம்புக்கனை முதல் பதுளை வரையான மலையக ரயில்…