Sunday, July 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டெங்கினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

டெங்கினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 74,478 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments