மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட தேசிய மாநாட்டில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இதனை அறிவித்தார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்-க்குப் பிறகு கேரளாவில் இருந்து அகில இந்திய பொதுச் செயலாளர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்த அறிவிப்பை கேரள முதல்வர் பினராய் விஜயன், பிரகாஷ்காரத் ஆகியோர் அறிவித்தனர்..