கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றுள்ளார்.


