Saturday, April 26, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்கட்டுநாயக்கவில் கையடக்கத் தொலைபேசிகள், டெப் கணினிகள் கைப்பற்றல்

கட்டுநாயக்கவில் கையடக்கத் தொலைபேசிகள், டெப் கணினிகள் கைப்பற்றல்

03 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள் கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.

துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபரொருவர் இந்த இரண்டு பயணப்பொதிகளையும் விமான நிலைத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளதாக என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments