Friday, March 13, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பிலிப்பைன்சில் சுட்டெரிக்கும் வெயில் பள்ளிகள் மூடல்

பிலிப்பைன்சில் சுட்டெரிக்கும் வெயில் பள்ளிகள் மூடல்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் அதிகரித்து வரும் வெயிலில் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments