Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பருத்தித்துறை பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்..!

பருத்தித்துறை பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்..!

நமது நிருபர்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீடு இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபை அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் காலை
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் ஆரம்பமானது.
20 உறுப்பினர்களில் 19 உறுப்பினர்கள் கலந்துகொண்ட. சபை அமர்வில் 2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments