Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காய்கறித் தோட்டத்தில் கஞ்சா செடிகள்; தோட்ட தொழிலாளி கைது.

காய்கறித் தோட்டத்தில் கஞ்சா செடிகள்; தோட்ட தொழிலாளி கைது.

மஸ்கெலியா புரவுன்சீக் தேயிலைத் தோட்டத்தின் எமிலினினா பிரிவில் உள்ள ஒரு காய்கறித் தோட்டத்தில் சட்டவிரோதமாக இரண்டு கஞ்சா செடிகளை பயிரிட்டதாக சந்தேகத்தின் பேரில் மஸ்கெலியா காவல்துறை அதிகாரிகள் குழு இன்று (01) ஒரு தோட்டத் தொழிலாளியைக் கைது செய்தது.

மஸ்கெலியா காவல் நிலையத் பொறுப்பதிகாரி எஸ்   புஷ்பகுமாரவுக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த பட்ட வேலையில் சந்தேக நபரை ஐந்து லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யபட்டு எதிர் வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி ஆஜர் ஆகும் படி பணித்துள்ளார் என மஸ்கெலியா காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments