Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்புதிய இடதுசாரி அரசாங்கம் என்பதால் வாய்ப்புகளை வழங்க முடியாது - சிறிதரன் எம்.பி

புதிய இடதுசாரி அரசாங்கம் என்பதால் வாய்ப்புகளை வழங்க முடியாது – சிறிதரன் எம்.பி

புதிய இடதுசாரி அரசாங்கம் என்பதன் காரணமாக உலக நாடுகள் வாய்ப்புகளை வழங்கி கால இழுத்தடிப்புகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கங்களுக்கும் இவ்வாறான வாய்ப்புகளை வழங்கியதான காரணமாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான தீர்வு காலம்தாழ்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா. மனிதவுரிமைகள் அமர்வின் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் விடயத்தை வலியுறுத்தினார்.

https://youtu.be/gJtA7XQFDhw

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments