Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காலவரையின்றி மூடப்படவுள்ள ஊவா மாகாண பாலர் பாடசாலைகள்

காலவரையின்றி மூடப்படவுள்ள ஊவா மாகாண பாலர் பாடசாலைகள்

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments