Friday, March 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கையின் விமானப் பயணப் போக்குவரத்துப் பாதுகாப்புகள் உயர் மட்டத்தில்..

இலங்கையின் விமானப் பயணப் போக்குவரத்துப் பாதுகாப்புகள் உயர் மட்டத்தில்..

 

 

ஒரு நாடாக, நமது விமானப் பயணப் போக்குவரத்துப் பாதுகாப்புகள் உயர் மட்டத்தில் காணப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

Aviation security score இல் நமது நாட்டிற்கான மதிப்பெண் 92% ஆக அமைந்து காணப்படுவதோடு, இது நமது நாட்டில் விமானப் பயணப் போக்குவரத்து பாதுகாப்பைப் பொறுத்தவரை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது உயர்மட்ட மதிப்பெண்ணாக அமைந்து காணப்படுகின்றன.

இருப்பினும், ஒரு நாடாக, விமானப் போக்குவரத்து பாதுகாப்பை மேலும் மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, உள்நாட்டு விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தினார்.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் விமான நிலையம் தொடர்பாக இன்று (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே, நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்துக் தேவையான பல யோசனைகளையும் அவர் இதன்போது முன்வைத்தார்.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

இலங்கை போலீஸ் அதிகாரியை விடுதலை செய்ய ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு  

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது!

மஹிந்த அரசாங்கத்தில் இருந்த பலர் அநுர அரசாங்கத்தில் ஔிந்து இருக்கிறார்கள் – முஜிபுர் ரஹ்மான்

மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments