Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஆழ்கடலில் கப்பல் ஊழியரை மீட்ட இலங்கை விமானப்படை!

ஆழ்கடலில் கப்பல் ஊழியரை மீட்ட இலங்கை விமானப்படை!

இலங்கை விமானப்படை, தெற்குக் கடற்கரையிலிருந்து 102 கிலோமீட்டர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த வர்த்தகக் கப்பலிலிருந்து காயமடைந்த பணியாளர் ஒருவரை அவசரமாக வெளியேற்றும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது.

அந்த கப்பல் ஊழியருக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்டதால், அவசர அழைப்பின் பேரில் ரத்மலானை விமானப்படைத் தளத்தில் உள்ள இலக்கம் 4 படையணியைச் சேர்ந்த Bell 412 ஹெலிகொப்டர் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.

கடல்சார் சவாலான சூழ்நிலைகளைச் சமாளித்தபோதிலும், கடற்படை மற்றும் மருத்துவ குழுவுடன் இணைந்து விமானப்படை பணியாளர்கள் இந்த கடினமான மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

ship worker rescued sea

இதையும் வாசிக்க >>>

இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்

மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு

மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!

ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments