Friday, March 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்

கொட்டடி மீனவர்களின் படகு தரிப்பிடத்திற்க்காக தூர்வார்ப்பட்ட மண்ணை இதுவரை அகற்றிவில்லை என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் குறித்த மண்ணை அகற்றுமாறு கோரி தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த தவிசாளர் உடனடியாக மணல் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments