பருத்திதுறை நகரில் பொங்கல் வியாபாரம் தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது.
நத்தார் மற்றும் கிறிஸ்து புதுவருடம் என்பன இயற்கை அனர்த்தம் காரணமாக சோகை இழந்திருந்த நிலையில் இன்று தைபொங்கல் பொருட்கள் கொள்வனவில் அதிகமான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்
பருத்திதுறை நகரில் பொங்கல் வியாபாரம் தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது.
நத்தார் மற்றும் கிறிஸ்து புதுவருடம் என்பன இயற்கை அனர்த்தம் காரணமாக சோகை இழந்திருந்த நிலையில் இன்று தைபொங்கல் பொருட்கள் கொள்வனவில் அதிகமான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்