Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கடற்றொழிலாளர்களுக்கான அறிவித்தல்;

கடற்றொழிலாளர்களுக்கான அறிவித்தல்;

மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments