முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரசன்ன ரணதுங்க , இன்று காலை (12) வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.


