Saturday, June 14, 2025
spot_img
Homeஉலக செய்திகள்ஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 12 பேர் காயம்

ஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 12 பேர் காயம்

ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் புகையிரத நிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் காணப்பட்ட 39 வயது ஜேர்மன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments