Wednesday, July 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டெங்கு மரணங்கள் 42 ஆக உயர்வு: 63,000 இற்கும் அதிக நோயாளர்கள்

டெங்கு மரணங்கள் 42 ஆக உயர்வு: 63,000 இற்கும் அதிக நோயாளர்கள்

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,835 ஆகும் என அந்த பிரிவின் பதில் பணிப்பாளர், வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments