முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.