Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் இளைஞர் வெட்டிக்கொலை!

யாழில் இளைஞர் வெட்டிக்கொலை!

யாழில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments