Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பு துறைமுக திட்டத்திற்கு அமெரிக்க நிதியை பயன்படுத்தப்போவதில்லை - அதானி குழுமம்

கொழும்பு துறைமுக திட்டத்திற்கு அமெரிக்க நிதியை பயன்படுத்தப்போவதில்லை – அதானி குழுமம்

கொழும்பு துறைமுகதிட்டத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை பயன்படுத்தப்போவதில்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் கொழும்பு துறைமுக திட்டத்திற்கு தனது நிதியை பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

கொழும்புதுறைமுக திட்டத்திற்கான பணிகள் தொடர்கின்றன அடுத்தவருட ஆரம்பத்தில் அவற்றை ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ள அதானி குழுமமும் எஸ்ஈஜட் நிறுவனமும் தங்கள் மேலாண்மை மூலோபாயத்தின் அடிப்படையில் உள்திரட்டல் மூலம் தற்போதைய திட்டத்திற்கு நிதி வழங்கப்போவதாக தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments