Monday, September 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எயார்பஸ் விசாரணையில் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

எயார்பஸ் விசாரணையில் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணச்சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments