Wednesday, March 18, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : 29 பேர் படுகாயம்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : 29 பேர் படுகாயம்

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஞாயிற்றுக்கிழமை (17) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் போசோ மாவட்டத்துக்கு வடக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் 5.8 ரிச்டராக பதிவாகியுள்ளது.

சுமார் 15 தடவைகளுக்கும் மேலாக அதிர்வுகள் ஏற்பட்டதால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 29 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments