Thursday, September 3, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்தியாவில் நடக்கிறது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணம்!

இந்தியாவில் நடக்கிறது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணம்!

இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடர், தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இடைக்காலக் குழு ஆட்சி நிலவுவதால், போட்டி நடத்தும் உரிமையை இலங்கை இழந்துள்ளது.

இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 6 பலப்பரிமாண அணிகள் இதில் மோதவுள்ளன.

ஏற்கனவே 2024 ஆம் ஆண்டின் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ண தொடரும் இதே காரணத்தால் இலங்கையிடமிருந்து பறிக்கப்பட்டுத் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments