Tuesday, March 10, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய ரக்பி தொடரில் இலங்கை அணி!

ஆசிய ரக்பி தொடரில் இலங்கை அணி!

கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் 2025 ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாளில், நேற்று மாலை நடைபெறவிருந்த இலங்கை-சீனா போட்டி இன்று காலை ஆரம்பமானது.

கொழும்பில் பலத்த மழை மற்றும் மின்னல் காரணமாக நேற்று அதிகாலையில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பின்னர், நேற்று மாலை நடைபெறவிருந்த இலங்கை-சீனா போட்டி இன்று காலை ஆரம்பமானது.

இலங்கை-சீனா இடையிலான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments