Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக துணை நிற்போம் - முதலமைச்சர் பதிவு!

தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக துணை நிற்போம் – முதலமைச்சர் பதிவு!

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழக முதலமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments